வவுனியா வேப்பங்குளம ஆறாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணிகள் நேற்று (05.04.2015)முதல் ஆரம்பம்.நேற்று காலையில் இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது .
வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புராதனமான இவ் விநாயகர் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணிகளில் பங்கெடுக்குமாறு அறங்காவலர் சபையினர் அறைகூவல் விடுத்துள்ளனர்.