ஐந்து பிள்ளைகளின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி!!

564

Shoot

ஐந்து பிள்­ளை­களின் தந்­தை­யொ­ருவர் இனந்­தெ­ரி­யாத நப­ரொ­ரு­வரின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ள சம்பவமொன்று பெலி­யத்த நாகு­ழு­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

நேற்று அதி­காலை 3 மணி­ய­ளவில் இடம்­பெற்ற இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தின் போது 53 வய­து­டைய ஐந்து பிள்­ளை­களின் தந்­தை­யான ரண­சிங்க பிய­தாச என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

துப்­பாக்கிச் சூட்­டினை மேற்­கொண்ட சந்­தேக நபர் இது­வ­ரை­யிலும் இனங்­கா­ணப்­ப­ட­வில்­லை­யெனத் தெரி­விக்­கப்­ப­டு­வ­துடன் சம்­பவம் தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­களை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.