வவுனியாவில் கோட்ட மட்ட தமிழ் பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப்போட்டி கோட்டக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்று(13.06.2015) நடைபெற்றது.
இக்கோட்ட மட்ட ஆங்கில தினப்போட்டிகளில் 43 தமிழ்மொழி மூலப்பாடசாலைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-






