மரண அறிவித்தல்(அகால மரணம்) – அமரர் அருள் வரதன் வித்தியன்!!

921


vஅமரர் அருள் வரதன் வித்தியன்
(பொறியியல் பீடம் பாரிஸ் பல்கலைக்கழகம் – வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்)
மலர்வு 12.10.1993 || உதிர்வு 10.06.2015

வவுனியா கோயிற்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அருள் வரதன் வித்தியன் அவர்கள் பிரான்சில் 10.06.2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்



அன்னார் சிதம்பரப்பிள்ளை அருள் வரதன் வசந்தி தம்பதிகளின் பாசமிகு அன்பு மகனும், சத்தியன் (பொறியியல் பீடம் ESTIA) அவர்களின் ஆருயிர் தம்பியும் ஆவார்

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பத்தினிபிள்ளை (வவுனியா) காலஞ்சென்ற இரட்ணசிங்கம் நாகேஸ்வரி (யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்புப்பேரனும், சி.மயில்வாகனம் (வட்டக்கச்சி), சி.பத்மநாபன் (சட்டத்தரணி-மட்டக்களப்பு) காலஞ்சென்ற சி.வரதராசா ஆகியோரின் பெறாமகனும்.



இ.வாசுதேவன் (கனடா), இ.விமலசேகர் (கனடா), சி.அருள்வதனி (கனடா), வி.சுந்தரவதனி (ஆசிரியை- வவுனியா), சி.சறோஜினி (மின் அத்தியட்சகர்- வவுனியா), உ. இரஞ்சினிதேவி (லண்டன்) ஆகியோரின் மருமகனும் ஆவார்.



அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை 18.06.2015 முற்பகல் 10 மணியளவில் பிரான்சில் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்


தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருள்
0033134195882
சத்தியன்
0033634660975
நாகேஸ்வரி
0212221870
சறோஜினி
கோவிற்புதுக்குளம்
வவுனியா
0242220204
[email protected]
[email protected]