வவுனியா கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி-2015 (படங்கள்)

572

வவு/ கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி பொறுப்பாசிரியர் ஸ்ரீபிரியா தலைமையில் 14.06.2015 ஞாயிற்றுகிழமை அன்று இடம்பெற்றது .

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், கந்தபுரம் வாணி வித்தியாலய அதிபர் திரு.பாலச்சந்திரன், கந்தபுரம் கிராம சேவையாளர், தொழிலதிபர் திரு.பழனிவேல், அயல் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், கந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

1497509_892630747465598_4197996774806060007_n 1549294_892630120798994_2985563875066038761_n 10389973_892630337465639_3530572389445253367_n 10400057_892630230798983_4033401733178183761_n 10632627_892630367465636_3655366340258092364_n 11401036_892630027465670_4991289564620134839_n 11401400_892630270798979_6456009311026023950_n 11401415_892630680798938_1723295105427690147_n 11401492_892630487465624_7871216756252835007_n 11427658_892630790798927_3704646166842675391_n