பாலைவனத்தின் மத்தியில் உலகின் மிகப்பெரிய அலங்காரப் பூங்கா!!(படங்கள்)

785

டுபா­யி­லுள்ள 18 ஏக்கர் நிலப் பரப்பில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள மிராக்கிள் பூங்­கா­வா­னது தற்­போது 45 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வர்­ண­ம­ய­மான மலர்­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது. இந்த பூங்கா 2003 ஆம் ஆண்டு திறந்து வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இங்கு மலர்கள் கண்ணைக் கவரும் அலங்­கார வடி­வ­மைப்­பு­களில் காட்சிப் ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை விசேட அம்சமாகும்.

1 2 3 4