வவுனியாவில் அரசாங்க திணைக்கள மட்டத்தில் டெங்குகட்டுப்பாடு சம்பந்தமான கலந்துரையாடல்!!(படங்கள்)

555

வவுனியாவில் அரச திணைக்களமட்டத்தில் டெங்குக் கட்டுப்பாடு சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (22.06.2015) பிற்பகல் 2.15 மணியளவில் சுகாதார திணைக்களத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

வைத்தியகலாநிதி லவன் தலைமையில் நடைபெற்ற
இன் நிகழ்வில் பொதுசுகாதாரப் பணிப்பாளர் ஜெயா மற்றும் ஜீவராசன் (வைத்தியர் ) இணைந்து நடாத்திய டெங்குக் கட்டுப்பாடும் விழிப்புணர்வும் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்டஅரச திணைக்களங்களின் ஊழியர்கள் பங்குபற்றினர்.

-பிராந்திய செய்தியாளர்-

20150622_142408 20150622_142413 20150622_142429 20150622_143340 20150622_143424