சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று (26.06) தம்பனைச்சோலை கேதிஸ்வரா வித்தியாலய மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகைகள தாங்கி இவ் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-






