பஸ் விபத்தில் 20 மாணவர்கள் உட்பட 29 பேர் காயம்!!

336

Accidnt

கேகாலை – ஹெம்மாத்தகமை , துல்பிட்டிய பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.