வவுனியா கல்மடு சரஸ்வதி சனசமூக நிலையத்தினரின் ஒழுங்கமைப்பில் 60 மைல் தூர சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று(26.07.2015) காலை நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் இப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பற்றினர்.
மாங்குளம் மற்றும் வவுனியா நகருக்கும் இடையிலான ஏ 9 வீதியில் இச் சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
-பிராந்திய செய்தியாளர்-






