வவுனியா குருக்கள் புதுக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆவணி மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலின் சுற்றுப்புற சூழலில் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் அத்துடன் அவ்வூர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கடந்த 25.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை சிரமதான நிகழ்வில் ஈடுபட்டனர் .
மேற்படி நிகழ்வில் அபிவிருத்திக்கான பட்டதாரிகள் மன்றம் மற்றும் வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்க உறுப்பினர்களும் மேற்படி சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர் .