வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம் ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (28.07.2015) ஆடிச்செவ்வாய் உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் 1.30 மணியாளவில் உற்சவம் ஆரம்பமாகி அபிசேகங்கள் இடம்பெற்று பிற்பகல் மூன்று மணியளவில் இராகுகால விசேட விளக்கு பூஜை இடம்பெற்று தொடர்ந்து நான்கு மணியாளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று துர்க்கையம்பாள் வீதியுலா வந்த நிகழவும் இடம்பெற்றது .
வவுனியா நெற் செய்திகளுடன் கஜன்