கற்கள் பொதுவாக நீரிலுள் அடர்த்தி கூடியவை ஆகையால் நீரில் மிதப்பதில்லை. ஆனாலும் இந்தியாவில் கல் ஒன்று மிதப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் அதனை பார்வையிடுவதற்கு ஏராளமான பக்தர்களும் கூடி வருகின்றனர்.
அந்த ஆச்சர்யத்தை நீங்களும் இங்கு பாருங்கள்..