வவுனியாவில் சுறுசுறுப்பான வாக்குப் பதிவு : காலை 10 மணிவரை 20% வாக்களிப்பு!!(படங்கள், காணொளி)

276

இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகிறது.

வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 253 058 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் 109 705 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட பல அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வாக்களித்திருந்தனர்.

தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பிராந்திய செய்தியாளர்-

IMG_8111 IMG_8113 IMG_8114 IMG_8117 IMG_8119 IMG_8121 IMG_8123 IMG_8128 IMG_8131 IMG_8132 IMG_8138 IMG_8139 IMG_8141 IMG_8142 IMG_8149 IMG_8158 IMG_8163 IMG_8164 IMG_8171 IMG_8173 IMG_8174 IMG_8175 IMG_8177 IMG_8178 IMG_8179 IMG_8181 IMG_8184 IMG_8185 IMG_8186 IMG_8189 IMG_8190