நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 17 ஆம் நாள் கார்த்திகைத் திருவிழாவான நேற்று (04.09.2015) வெள்ளிக்கிழமை காலை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர (வடக்கு) வாசல் கோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.
அதேபோன்று மாலையில் வெகு சிறப்பாக கார்த்திகை திருவிழாவும் இடம்பெற்றன .இன்றைய இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.