வவுனியா மீள்குடியேற்ற கிரமாமான ஈஸ்வரிபுரத்தில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று பிறந்துள்ளது.
ஈஸ்வரிபுரத்தில் ரி.நியூட்டன் என்பவருக்கு சொந்தமான கோழியே மேற்படி அதிசயமான குஞ்சை பொரித்துள்ளது.
மேற்படி நான்கு கால்களுடன் பிறந்த இவ் அதிசய கோழிக்குஞ்சை ஊரவர்கள் சென்று பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.