வவுனியாவிலிருந்து ஐந்தாவது முறையாக நல்லூரானை நோக்கி வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை !(படங்கள்)

452

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ காளி கோவிலில் இருந்து நல்லூர் முருகன் திருத்தலத்தை  நோக்கிய  வேல்தாங்கிய   பொடி நடை யாத்திரை  சாமி அம்மா தலைமையில் நேற்றைய  தினம் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

வவுனியாவிலிருந்து தொடர்ச்சியாக கடந்த 2009 க்கு பின்னர் ஆரம்பமான இவ் யாத்திரை இம்முறை  ஐந்தாவது தடவையாகவும் இம்முறை இடம்பெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த யாத்திரையானது 11.09.2015 அன்று  நல்லூரான் சந்நிதியை சென்றடைகிறது .

1538952_1666616950219692_1421384345593224011_n 11013261_1666616003553120_1813906520876345566_n 11147172_1666616260219761_3226780878141421581_n 11218794_1666616346886419_4522744193190114824_n 11224685_1666615166886537_6954554313479773374_n 11951146_1666617610219626_4275117344489316970_n 11954644_1666616513553069_6133300035702142417_n 11954648_1666610370220350_3741658541140710502_n 11986339_1666617260219661_5968743333787927452_n 11998865_1666610473553673_4351768510814273946_n