வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ காளி கோவிலில் இருந்து நல்லூர் முருகன் திருத்தலத்தை நோக்கிய வேல்தாங்கிய பொடி நடை யாத்திரை சாமி அம்மா தலைமையில் நேற்றைய தினம் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
வவுனியாவிலிருந்து தொடர்ச்சியாக கடந்த 2009 க்கு பின்னர் ஆரம்பமான இவ் யாத்திரை இம்முறை ஐந்தாவது தடவையாகவும் இம்முறை இடம்பெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த யாத்திரையானது 11.09.2015 அன்று நல்லூரான் சந்நிதியை சென்றடைகிறது .