வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள்!(படங்கள்)

389
வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று செவ்வாய் கிழமை (08.09.2015) கொண்டாடபட்டது.
புனித அன்னைமரியாளின் பிறந்ததினமான  இன்று  பழமைவாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.
வவுனியா பங்குத்தந்தை எஸ்.இராறன்ஸ் பெனான்டோ, கோமரசங்குள பங்குத்தந்தை எம்.அகஸ்ரின் புஸ்பராஜா அருட்தந்தை விமலநாதன்  மற்றும் ஓமந்தை பங்குத்தந்தை ஜே.அல்போன்ஸ் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்ட கூட்டுத் திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
-பிராந்திய நிருபர் –
DSC_0233 DSC_0240 DSC_0241 DSC_0247 DSC_0251 DSC_0252 DSC_0259 DSC_0287 DSC_0314 DSC_0318 DSC_0322