நல்லூரில் வள்ளி தெய்வயானை சகிதம் வானுயர்ந்த சப்பரத்தில் வலம்வந்த முருகப்பெருமான்!(படங்கள்)

739

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று 10.09.2015 வியாழக்கிழமை  வெகு விமரிசையாக நடைபெற்றது.

அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லூரானின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 23 ஆம் நாளான நேற்று  சப்பரத் திருவிழா இடம்பெற்றது.

மங்கள வாத்தியங்கள் முழங்க, மந்திர பாராயணங்கள் ஒலிக்க, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர்க் கந்தன் வள்ளி தெய்வயானை சமேதராய்  இடப வாகனங்களில் சப்பரத்தில் எழுந்தருளி பக்த அடியார்களுக்கு அருள்புரிந்த வண்ணம்  வெளி வீதியுலா வந்தார்.

11009955_926921164045138_5975340108270738535_n 11108835_926920480711873_6103727794899958457_n 11150924_926922964044958_632282227717654360_n 11209660_926923937378194_9160972441013608857_n 11221902_926922404045014_4630218700689633698_n 11949485_926921927378395_8331045115836811611_n 11953281_926924380711483_4009792437492513885_n 11986962_926923244044930_7562710669907062319_n 11988575_926923514044903_5073899734028575660_n 11988722_926920110711910_496805886570644819_n 11998824_926922127378375_7156424749205279981_n 12002166_926919977378590_1237918932760559038_n 12003263_926923677378220_6592386043991372827_n 12004701_926922930711628_6697942952021689451_n 12004786_926921377378450_1117951703156045731_n 12006210_926922150711706_3941466437029722584_n 12006259_926922597378328_3045917122054655156_n 12006282_926919887378599_6667103310697340234_n 12011202_926921757378412_8348395670501412990_n