யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் மினிபஸ் -லொறி நேருக்குநேர் மோதி விபத்து – 32 பேர் காயம் (படங்கள்)

544

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி ஆவரங்கால் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதில் காயமடைந்த 32 அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மினிவானில் 40 பேர் பயணித்தனர் எனவும் இதில் 32 பேரை வரை காயமடைந்துள்ளனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த விபத்தில் காயமடைந்தபோதிலும் எனினும் தெய்வாதீனமான எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அச்சுவேலி காவற்துறையின் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாஸ்கரன் கதீசன் –

11062317_1632979336972121_3734044969793819678_n 11091424_1632979316972123_3458301824363455120_n 11221885_1632979326972122_4541049819480426886_n 11904735_1632979333638788_7832383991315595912_n 11947577_1632979323638789_6041598831055473441_n 11986958_1632979340305454_1387141547853237677_n 11999008_1632979436972111_1999093986137717483_n 12003192_1632979350305453_8813033885593372899_n 12003936_1632979453638776_8292186068225811128_n 12004126_1632979343638787_2027035662473798582_n 12004147_1632979330305455_906297138363697612_n 12006107_1632979440305444_7439516704326811514_n 12006204_1632979443638777_7298167528569573675_n 12009679_1632979320305456_709124983337628171_n 12019842_1632979450305443_2525049566599402850_n