பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தோற்சவத்தில் நல்லூர்க் கந்தன் !!(படங்கள்)

391

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று காலை மிகவும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது.

இந்த வருடம் தூக்குக் காவடி எடுத்தும், பிரதட்டை அடித்தும், அடியளித்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும் என்றுமில்லாதவாறு முருகப் பெருமானுக்கு பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

கடந்த வருட நல்லூர் தீர்த்தத் திருவிழாக்களின் போது, இளைஞர்கள் சிலர் வன்முறைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவையடுத்து ஆலய வீதிகளில் பொலிஸார் பொலிஸ் உடையிலும், சிவில் உடையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததனைக் காணக் கூடியதாக இருந்தது.

11053581_927945863942668_3042359148161743494_n 11145050_927637150640206_6414935145646056556_n 11149103_927945100609411_1202589771045870900_n 11215517_927945860609335_5237094386124763372_n 11222650_927951847275403_2901139410457531389_n 11222650_927952940608627_5034175115969214858_n 11223694_927951733942081_6967326190206099628_n 11223694_927953583941896_3743897563616342307_n 11913237_927636183973636_2043939105307387555_n 11988199_927945090609412_697975044003000824_n 11988623_927637410640180_6612442439600929588_n 11988698_927948867275701_2948585096954842420_n 11988728_927637130640208_2480728680334144974_n 11999066_927953743941880_6074403209622488266_n 12002181_927946220609299_1855640151852162983_n 12002181_927952123942042_1049106235434057103_n 12002286_927945533942701_4908594732952117200_n 12004095_927945553942699_6859567978297648628_n 12009584_927945073942747_5570789161416423235_n 12019829_927945507276037_3426438549651809534_n