5 லட்சம் சிறார்கள் வெளியேற்றம் !!

290

Nigeria-Boko-Haram-3நைஜீரியாவில் போக்கோ ஹராமின் தாக்குதலால் கடந்த 5 மாதங்களில் ஐந்து லட்சம் சிறார்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.இதனை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நைஜீரியாவிலும் அண்மைய நாடுகளிலும் இருந்து தப்பிச் சென்ற சிறார்களின் எண்ணிக்கை 14 லட்சமாக மாறியுள்ளது.இவர்களில் பெரும்பாலோனோர் 5 வயதுக்கும் குறைந்தானவர்கள் என நைஜீரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.பல்லாயிரக்கணக்கான சிறார்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.