தாய்லாந்தை தாக்கிய சூறாவளி!!

363

_85803137_hi029350983தாய்­லாந்தை திங்­கட்­கி­ழமை மாலை துஜுவான் சூறா­வளி தாக்­கி­யுள்­ளது.இந்த சூறா­வ­ளி­யை­யொட்டி முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக 7,000 க்கு மேற்­பட்ட மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

மேற்­படி சூறா­வ­ளியால் அந்­நாட்டின் வட பகு­தி­யி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வீடு­க­ளுக்­கான மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த சூறா­வ­ளியில் சிக்கி எவரும் காயமடைந்ததாக இதுவரை அறிக்கையிடப்படவில்லை.