வவுனியாவில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளை கண்டித்து இந்துமதகுருமாரினால் மகஜர் கையளிப்பு!(படங்கள்)

482

வவுனியாவில் நேற்று 02.010.2015 வெள்ளிகிழமையன்று  நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் படுகொலைகளை கண்டித்து  இந்துமத குருமார்கள் சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதனை  வலியுறுத்தி  வவனியா மாவட்ட  செயலகத்தில் அரச அதிபர் எஸ். பந்துல கரிச்சந்திரவிடம்  மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது .

அதேபோன்று வவுனியா பிரதேச செயலரிடமும் சிறுவர் துஸ்பிரயோகம் மாறும் படுகொலைகளை கண்டித்து மேலும் ஒரு மகஜரும் இந்துமத குருமார்களால் கையளிக்கபட்டது .

12079936_1029752467076063_6586964317323802817_o 12113323_1029752687076041_3154762052955812840_o 12113506_1029752570409386_2587665411640430201_o 12140164_1029752827076027_4969155482588504121_o