தென்னந்தோட்­டங்­களில் அடி­மை­க­ளாக பணி­யாற்ற நிர்ப்­பந்­திக்­கப்­படும் குரங்­குகள்!!

417

tayland-in-kole-iscileri-maymun-5615214_5381_oதாய்­லாந்­தி­லுள்ள கிராமப் பகு­தி­­களில் குரங்­குகள் கொடூ­ர­மான முறையில் தின­சரி தென்­னந்­தோப்­பு­களில் பணி­யாற்ற நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வது தொடர்­பான அதிர்ச்சித் தகவல் வெளியா­கி­யுள்­ளது.

மேற்­படி குரங்­குகள் குட்­டி­க­ளாக கடத்­தப்­பட்டு ஒன்­று­ட­னொன்று சங்­கி­லி­களால் பிணைக்­கப்­பட்டு விசேட பயிற்சிப் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கின்றன.

அவற்றுக்கு அங்கு தென்னை மரங்­க­ளி­லி­ருந்து தேங்­காய்­களைப் பறிக்க பயிற்­சி­ய­ளிக்­கப்­ப­டு­கி­றது. பயிற்சி நிறைவில் அந்தக் குரங்­குகள் தென்னந் தோப்­பு­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு ஓய்­வின்றி பணி­யாற்ற நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றன. மேற்படி குரங்குகள் தினசரி 1,000 தேங்காய்கள் வரை பறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.