வீதியில் சென்ற வாகனங்களுக்கு சில யார்கள் உயரத்தில் விமானம் பறந்து சென்றதால் பரபரப்பு!!  

819

2D3461A900000578-3265088-Incredibly_airport_authorities_have_claimed_the_descent_was_comp-a-69_1444317099960

கொஸ்தாரிக்­காவில் பய­ணிகள் விமா­ன­மொன்று வீதி­யொன்றில் சென்ற வாக­னங்­க­ளுக்கு சில யார் கள் உய­ரத்தில் பறந்து சென்­றதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஸ்பெயினின் மட்றித் நக­ரி­லி­ருந்து கொஸ்தா ரிக்­கா­வி­லுள்ள சான் ஜோஸ் நக­ருக்கு பய­ணித்த எயார்பஸ் 340 விமா­னமே இவ்­வாறு பறந்­துள்­ளது.

இந்த விமானம் சான் ஜோஸ் நக­ரி­லுள்ள ஜுவான் சாந்த மரியா விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கத் தயா­ரான நிலையில் கடும் காற்று கார­ண­மாக அந்த விமா­னத்தின் இயக்­கத்தில் மாற்றம் ஏற்­பட்­டமை கார­ண­மா­கவே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.