வவுனியா கண்டிவீதி மூன்றுமுறிப்பு ஆலயத்திற்கு வடமாகாண சபை உறுபினரால் நிதி உதவி!!

464

வவுனியா கண்டிவீதி மூன்றுமுறிப்பு பகுதியிலே உள்ள பாலையடி பிள்ளையர் ஆலயத்திற்கு கட்டிட புனருத்தாபன நிதிக்காக வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலையை ஆலய பரிபாலன சபைதலைவரிடம் வழங்கினார்.

இன் நிகழ்வில் கலாச்சாரத் திணைக்கள உத்தியோகத்தர் நித்தியானந்தம் மற்றும் ஆலய பரிபாலனசபை செயலாளர் அங்கத்தவர்கள் அடியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தர்கள்.

IMG_5322 IMG_5324 IMG_5327 IMG_5331 IMG_5332 IMG_5333 IMG_5334 IMG_5337 IMG_5339 IMG_5341 IMG_5343