வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் வாணி விழாவை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவுகள்!(படங்கள்)

347

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் வாணிவிழாவில் ஆன்மீக சொற்பொழிவுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக 16.10.2015 அன்று சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் s.sவாசனின் முப்பெரும் தேவிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றது .

தொடந்து திங்கட்கிழமை யா/யூனியன் கல்லூாியிஆசிரியர் திரு.த.ஶ்ரீ பிரகாசின் மாணவா்கள் சந்தை மதிப்பு என்னும் உரையும் இடம் பெற்றது தெடா்ந்து ஆசியா் செல்வராசாவின் உரையும்,வித்தியாரத்னா வரதன் ஆசிாியாின் உரைகளும் நடைபெற்றன.

படங்கள்:தம்பிப்பிள்ளை சுதன்

12109006_452890614912461_1333160243924209216_n10380314_452890638245792_1443404886861723604_n 12105716_452890678245788_806588213560597538_n  12115761_452890798245776_7862187033917353092_n 12144913_452890748245781_6961603087621129094_n 12166715_452017951666394_1913265602_n 12168083_452017948333061_226388612_n