வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் வாணிவிழாவில் ஆன்மீக சொற்பொழிவுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதன் ஒரு அங்கமாக 16.10.2015 அன்று சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் s.sவாசனின் முப்பெரும் தேவிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றது .
தொடந்து திங்கட்கிழமை யா/யூனியன் கல்லூாியிஆசிரியர் திரு.த.ஶ்ரீ பிரகாசின் மாணவா்கள் சந்தை மதிப்பு என்னும் உரையும் இடம் பெற்றது தெடா்ந்து ஆசியா் செல்வராசாவின் உரையும்,வித்தியாரத்னா வரதன் ஆசிாியாின் உரைகளும் நடைபெற்றன.
படங்கள்:தம்பிப்பிள்ளை சுதன்