வடமாகாண சபை உறுப்பினர் திரு.மயில்வாகனம்.தியாகராசா அவர்கள் தன்னுடைய 2015ம் ஆண்டிற்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வவுனியா விபுலானந்தாக் கல்லூரி பண்வாத்தியக் குழு மாணவர்களுக்கான சீருடைகளை வழங்கினார்.
இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் திருமதி. திருவருள்நேசன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் சீருடைகளை கையளித்தார். இன் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக்குழுச் செயலாளர் மாணவர்கள் எனபலரும் கலந்து சிறப்பித்தார்கள்.