வேலைத்தளம் ஒன்றில் இருந்த மின்னுயர்த்தியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.