கொஹுவல பிரதேசத்தில் தனியார் வகுப்பொன்றுக்கு சென்ற 18 வயது மாணவியொருவரின் கையை பலாத்காரமாகப்பிடித்து முத்தமிட்டு நான் உண்மையிலேயே உன்னைக் காதலிக்கிறேன் எனத் தெரிவித்த ஊழியர் ஒருவரை கொஹுவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




