வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா கண்டிவீதி கற்குளியில் வசிக்கும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்திற்கு கட்டிடப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா நகரசபையில் வைத்து பயனாளியிடம் வடமாகாண மாகாணசபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் திரு.சத்தியசீலன் ஆகியோர் கட்டிடப்பொருட்களை வழங்கினர்.