நேற்று (07.11.2015) வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா கனகராயன்குளம் முருகன் ஆலயத்திற்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா கனகராயன்குளம் முருகன் ஆலயத்திற்கு கட்டிட புனருத்தாபனத்திற்கான காசோலை முருகன் ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.ஜெ.ஜெயரூபன் அவர்க்ளிடம் வழங்கினார்.
இன் நிகழ்வில் அங்கத்தவர்கள் ஆலய பக்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.