வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா -2015 (அறிவித்தல்)

639

notice1

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் கந்த சஷ்டி திருவிழா எதிர்வரும் 12.11.2015 வியாழக்கிழமை  ஆரம்பமாகி தினமும் காலையில் 9.30 மணிமுதல் அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பகல் பூசைகள் இடம்பெறும்.

தொடர்ந்து கந்தபுராணம் பொருள் கூறுகின்ற நிகழ்வு தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம்பெறும் . அத்தோடு அடியார்கள் விரதகாலத்தில்  முருப்கபெருமானது அபிசேகத்துக்கு தேவையான பூக்கள் மாலை  பால் தயிர் இளநீர் மற்றும் பழவகைகளை கொடுத்துதவி முருகப்பெருமானது   அருளாசிகளை பெற்றுக்கொள்ளுமாறு  நிர்வாகத்தினர் கேட்டுகொள்கின்றனர்.

தகவல் :வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தர்மகர்த்த சபையினர் 

தொடர்புகளுக்கு :024-2222445

12096131_1007808112610747_394625670910915510_n