முகநூல் தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கை!!

745

Fb

தனிப்பட்டவர்களை தாக்கும் வகையிலும் அதிக சுதந்திரத்தின் அடிப்படையிலும் முகநூலை பயன்படுத்த வேண்டாம் என்று முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றிய அவர், சில இணையத்தளங்கள் காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரர் தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை வெளியிட்டுள்ளதாக் குறிப்பிட்டார்.

முகநூல் பயன்பாட்டாளர்கள், தமது சுதந்திரத்தின் வரையறை தொடர்பில் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.