அதிசய முட்டை!!

345

egg33333காம்பு இல்லாத காய் எது என்று விடுகதை கேட்டால் முட்டை என்ற விடை கூறப்படுவது வழமையாக இந்தது. எனினும் தற்போது அவ்வாறு கூறமுடியாத சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

அவிசாவளை வக பகுதியில் கோழி பண்ணை ஒன்றை நடாத்தி வரும் பீ.அனுலா நில்மினி என்வரின் கோழி பண்ணையிலேயே இந்த முட்டை கிடைக்கப் பெற்றுளள்ளது.

500ற்கும் மேற்பட்ட கோழிகளை உடைய இந்த பண்ணையில் கடந்த வாரம் முட்டைகளை சேகரிக்கும் போதே இந்த முட்டை காணப்பட்டுள்ளது.

சுமார் 7 சென்றிமீற்றர் அளவு நீளமான இந்த காம்பு பகுதி முட்டையுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த முட்டையை இவர் பாதுகாப்பாக வைத்து அயலவர்களுக்கு காண்பித்து வருகின்றார்.