வவுனியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரொட்டிகள்!!

357

1

வவுனியா நகரப்பகுதியில் மாவீரர்தின சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா பேரூந்து நிலையம், சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயவீதி என்பவற்றில் மதில்கள், விளம்பர பலகைகள், வீதிப்பலகைகள் என்பவற்றில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மாவீரர் தினம் நவம்பர் 25 தொடக்கம் 27என தலைப்பிடப்பட்டு ஏ4 அளவிலான தாளில் அச்சிடப்பட்டு மாவீரர் நாளை கோவில்கள், பாடசாலைகள், வீடுகள், பொதுஇடங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றில் உணர்வெழுச்சியுடன் கொண்டாடுவோம் என அதில் எழுதப்பட்டுள்ளது.

NE NE2