வடமாகாணசபை உறுப்பினர் திரு மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு கட்டிடத்திருத்த வேலைக்காக கூரைச்சீற்றுக்களை வழங்கினார்.
இன் நிகழ்வானது திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்றபோது சங்கத் தலைவர் செயலாளர்களிடம் வடமாகாண மாகாணசபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா வவுனியா நகரசபை செயலாளர் திரு.சத்தியசீலன் ஆகியோர் கூரைச் சீற்றுக்களை வழங்கி வைத்தனர்.
மற்றும் இன் நிகழ்வில் மாதர் அபிவிருத்திச் சங்கச் தலைவர் செயலாளர்கள் அங்கத்தவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டர்கள்.