வவுனியா நகரில் அமைந்துள்ள இந்திய மல்லிகைக் கொடியில் நோய்!!

277

வவுனியா நகரில் அமைந்துள்ள தம்பா ஹொட்டலுக்கு சொந்தமான தம்பா மொடேர்ன் பார்ம் இல் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு வளர்ந்து வருகின்ற மல்லிகைத் தோட்டத்தில் காணப்படுகின்ற கொடிகளில் திடீர் என நோய் ஏற்பட்டுள்ளது

இதனை சரிப்படுத்த உரிய மருந்துகள் மற்றும் நிபுணத்துவ வசதி இலங்கையில் கிடைக்காத காரணத்தினால் அதன் உரிமையாளர் இந்தியாவில் இருந்து நிபுணர்களையும் மருந்துகளையும் வரவழைத்து குறித்த நோயினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (7) news (8) news (9) news (10)