மழை என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒன்று அதுவே அதிகமாகிவிட்டால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது மழையை கண்டு பயந்து நடுங்குவதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது.
இயற்கையாய் வரும் சில விடயங்களை மனிதர்களால் தடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தது அப்படி ஒரு சம்பவம் சௌதி அரேபியாவில் நடந்துள்ளது அது என்னவென்றால் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
வீதி எங்கும் பந்து வடிவங்களை போல ஐஸ் கட்டிகள் விழுந்துள்ளன அதுமட்டும் இல்லாமல் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி முடியுள்ளது. சௌதியில் அதிக முறை இம்மாதிரியான மழை வந்துள்ளது.