ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் ஒன்றுகூடல்!!

285

இன்று காலை 10 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் சந்திப்பு பிரதேச செயலர் றமேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்வாண்டுக்கான பிரதேச பண்பாட்டு மலராகிய முத்தெழில் வெளியிடுவது தொடர்பாகவும் அடுத்த ஆண்டுக்கான செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன், பிரதேச செயலக கணக்காளர், அதிபர் நித்தியகலா, அதிபர் நாகேந்திரராசா, முல்லைத்தீபன் ஆகியோர் பங்குபற்றியிருந்ததுடன் பிரதேச கலைஞர்கள் ஆர்வலர்கள் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

2 3