வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆழிப்பேரலையின் 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று (26.12.2015) காலை 8.30 மணியளவில் தோணிக்கல் ஆலடிப் பிள்ளையார் ஆலய பிரதம குருக்களினால் ஆழிப்பேரலையில் உயிர் நீத்த அனைத்து ஆத்மாக்களுக்கும் ஈகைச்சுடக் ஏற்றி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொது மக்கள், பொது அமைப்புக்கள, குருக்கள், என பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்ற அஞ்சலி செலுத்தினார்கள்.






