வவுனியாவில் சுனாமி பேரலையின் 11ஆவது நினைவு நிகழ்வுகள்!!(படத்தொகுப்பு)

1311

வவுனியா பூந்தோட்டம் சுனாமி நினைவு மண்டபத்தில் இன்று(26.12.2015) காலை 9.30 மணியளவில் ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுடமன்ற உறுப்பினர் வினோதாரலிங்கம், நகரசபைச் செயலாளர் திரு.எஸ்.தர்மேந்திரா, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கவிஞர் மாணிக்கம் ஜெகன், பூந்தோட்டம் கிராமசேவையாளர், சமயத்தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆழிப்பேரலையால் உயிரிழந்த தமது உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்கள்.

20151226_091751 20151226_091904 20151226_091927 20151226_09193220151226_091955 20151226_092019 20151226_092042 20151226_092101 20151226_092133 20151226_092218 20151226_092234 20151226_092249 20151226_092319 20151226_092328 20151226_092342 20151226_092536 20151226_092539 20151226_09255220151226_092859 20151226_092925 20151226_092935 20151226_092949 20151226_093105 20151226_093111 20151226_093133 20151226_093150 20151226_093236 20151226_093253 20151226_09330620151226_091938 20151226_092116 20151226_092149 20151226_092500  20151226_092859 20151226_092949 20151226_093128 20151226_093315 20151226_092518