மன்னார் கட்டுக்கரை குளத்திற்கு அருகில் இன்று(28.01.2016) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதி உறங்கியதால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் வாகனம் அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் மாடு ஒன்றுடனும் மோதியது.
-கோபி-