வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 10.02.2016 புதன்கிழமையன்று இடம்பெற உள்ளமையை முன்னிட்டு 05. 02.2016 வெள்ளிகிழமை முதல் கும்பாபிசேகத்துக்குரிய முன் கிரியைகள் கலாநிதி சிவ ஸ்ரீ நா. சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அதுதொடர்பாக எமக்கு கிடைக்கபெற்ற நிகழ்வுகள் தொடர்பான எமக்கு கிடைத்த புகைப்படங்கள் நேயர்களின் பார்வைக்காக
மேலும்
எண்ணெய் காப்பு 09.02.2016 செவ்வாய் கிழமையும்
கும்பாபிசேகம்10.02.2016 புதன் கிழமையும் இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.