வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!(படங்கள் வீடியோ)

394

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் எட்டாவது  மகோற்சவ பெருவிழா

நிகழும் மன்மத   வருடம் மாசி மாதம் 2ஆம்நாள் நேற்று (13.02.2016)சனிக்கிழமை  பஞ்சமி திதியும்  ரேவதி  நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .

மேற்படி மகோற்சவத்தில்  ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது .


12694871_1111308798888490_1176605096020025127_o 12705678_1109227832429920_8723287409752319216_n 12715222_1151341594885792_3682150747067162840_n 12717298_1111271728892197_5813434072745724344_n 12733534_1151341321552486_373366664770676655_n 12734074_1151341538219131_8004549631124943635_n 12741904_1151341138219171_7372686513933921370_n 12742529_1151341011552517_114681930013118390_n 12743697_1111308755555161_7438616323505845224_n 12743793_1151341708219114_2932789118161827277_n 12744111_1111271845558852_4686859534049650738_n 12744397_1151341401552478_835057435106397096_n 12744440_1111271892225514_1127428750014175099_n