இன்று(14.02.2016) வவுனியா புனித அந்தோணியார் ஆலயத்திற்கு மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராகர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்ஸ்லிசுவாமிப்பிள்ளை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
ஆலயத்துக்கு வருகை தந்த ஆயர் அவர்களை ஆலய பங்குதந்தை மற்று ஆலய பங்குச்சபை, ஆலய மக்கள் அன்புடன் வரவேற்றனர்.