வவுனியா சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகா.வித்தியாலயத்தில் மஹிந்தோதய கணணி ஆய்வுகூட கட்டடம் திறப்பு!(படங்கள்)

513

 
வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம்  (13.02.2016) சனிக்கிழமை  ,
மஹிந்தோதய  கணணி ஆய்வு கூடம் திறந்து வைக்கபட்டது .மெப்படி நிகழ்வில் கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் , பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு கூடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஐயதிலக மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பாடசாலைமாணவர்கள் பெற்றோர் பொதுமக்கள்  எனப்  பலர் கலந்துகொண்டனர்.

12744291_497033280468688_394092043137634202_n 12745499_497033227135360_3095663980549388810_n