வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவத்தில் மூன்றாம் நாளான நேற்று 1502.2016 திங்கட்கிழமை மாலை கற்பகதரு காட்சி திருவிழா இடம்பெற்றது .
வசந்தமண்டபத்தில் அம்பாள் கற்பகதருக்காட்சி கொண்டு பின்னர் வசந்தமண்டப பூஜை தொடர்ந்து நாட்டிய நிகழ்வுகள் இடம்பெற்று அம்பாள் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டனர் ..
படங்கள் :கஜன்