
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் பிரசன்னா-சினேகா. இவர்கள் சமீபத்தில் பழனியின் நடைப்பெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்றனர்.
இதை தொடர்ந்து பழனி மழைக்கு சென்று தங்கத்தேர் இழுத்து முருகனை வழிப்பட்டு வந்தனர்.மேலும், தங்கள் குழந்தை விகானை தங்க தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செய்துள்ளனர். இவர்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட அங்கு சில நேரம் பதட்டமானது.





